Thursday 1 October 2015

சத்திய ஒளிக்கு

சத்திய ஒளிக்கு
நித்திய மகிமைக்கு

மதிமகிழ் வேதத்திற்கு

தவிப்படக்கும் தாய்மைக்கு

மங்கலங்கள் தரும் மேன்மைக்கு

மண் மலர்ந்த மலர்களணைத்தும்
ஆனந்த சமர்ப்பணம்

ஓம் நமோ பகவதே ..ஸ்ரீ அரவிந்தாய நமஹ.!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..