Saturday 3 October 2015

உதிர ஆறு

செங்காட்டு பூமியில்
மழை நாளில்

வீதியெங்கும் ஓடும்
உதிர ஆறு

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..