Saturday 3 October 2015

அன்புநிறை பொற்பதமே

தாமிர ஒளி சுடரே போற்றி
தன்னாளுமை யோக வழியே போற்றி

விடியலாய் வந்த வேதமே போற்றி
அமைதி தரும் ஆனந்தமே போற்றி

அன்புநிறை பொற்பதமே
அழைக்க ஓடி வந்து அணைத்து காக்கும் தாய்மைகளே

தேவையானதை ...தேவைப்படும் நிமிடங்களில் தரும் விடியலே.....

தன்னிகரில்லா 
தனித்துவ மேன்மைகளே

சரணம் சரணம் கமலபொற்பாதங்கள் ஆனந்த சரணம்

ஓம் மாத்ரேய நமஹ ...ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..