Thursday 1 October 2015

மகிழ் நிம்மதி

தெருவோடு
உண்டு உறங்கி
உறவாடி
வாழ்தலும்

போதுமென்ற
பொன்மனசின்
மகிழ் நிம்மதி

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..