Thursday 1 October 2015

வலிக்க வலிக்க

வலிக்க வலிக்க
வரும் பிறவியை

படியேற சொல்லி

தரிசன பகுமானமாய்
மலைமேல் போய்
அமர்ந்து கொள்கிறான்

அந்த
ஏழுகுண்டலவாடன்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..