Thursday 1 October 2015

பதமலரே பவித்திர ஒளியே

பதமலரே
பவித்திர ஒளியே 

பாச சுடரே
பாதுகாவலே

பனிநிறை குளுமையே
பக்திவள மேன்மையே

உருகி உனை அழைத்து 
உன்திருவடிகளில் 
சிரம்தாழ்த்தி உயிர்மீள்கிறோம் உற்சவமே

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ..!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..