Thursday 1 October 2015

புஷ்பாஞ்சலி

செல்வவளமைதரும் திருமகளுக்கு
நாகலிங்க மலர்கள்

மன மகிழ் பிரியத்திற்கு மருக்கொழுந்து

பக்திமேன்மைக்கு துளசி
பவித்திர அமைதிக்கு மல்லிகை

நீடித்த வாழ்விற்கு வாடாமல்லி
நித்திய மணைத்திற்கு கனகாம்பரம்

எண்ணங்களின் ஆளுமைக்கு பட்டன் ரோஜா

முன்னேற்ற வெற்றிக்கு செவ்வந்தி

தெய்வீக உருமாற்றத்திற்கு தாமரை
இயல்புமனம் தழுவ இளஞ்சிவப்பு ரோஜாக்கள்

அனைத்து மலர்களும் அன்னைபொற்பாதங்களில்
ஆனந்த சமர்ப்பணம்

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ..!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..