Saturday 3 October 2015

சாளர மழைத்துளி யாய்

சாளர மழைத்துளி யாய்
வழியும் மனம்

நினைவு அனலாய்
நிகழ்வு குளிர்ந்து

நீயில்லாமல்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..