Saturday 3 October 2015

பிரம்மனுக்கு நன்றி.....

பிடறி தட்டி
வீழ்கிறேன்

உன்...பின்
வளை பேரெழிலில்

:
:
:
ஓவியமெனினும்
உணர்வுக்குப்பை கிளறிவிடும் கிளியழகே.....

உனதழகில் மோட்சம் தர
பிறவிக்குருடனாய்
படைக்காதிருந்த
பிரம்மனுக்கு நன்றி.....

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..