Thursday 1 October 2015

கனிவே வடிவான உருவே

கருணை பிறப்பின் வரமே 
கனிவே வடிவான உருவே

தியாகவாழ்வு கொண்ட திருவே
எல்லோரும் நலமுற்றிருக்க
யோக வழி தரும் சுடரே

பற்றுதலாய் நம்பிக்கைபற்றி
அன்னை உன் மனம் தேடி 
ஏறுகிறேன்

மனபலமருளி மகிழ்வென..நிம்மதியென...
உயிரென உணர்வென கருநிறை .....
தேவமே

மா......சரணம்

ஓம் ஆனந்தமயி சைத்தன்ய மயி சத்யமயி பரமே..!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..