Saturday 3 October 2015

இயந்திரமாய் ஓடிஓடி


அதிகாலை பேப்பருடன் அப்பா.....
அன்றாட தோட்டவேலையில் தாத்தா
அடுப்படியில் வீட்டையாளும் அம்மா
பூஜையறையில் புண்ணியம் தேடும் பாட்டி

அமைதியாய் நிம்மதி வாழ்ந்த அனைவரும்

பட்டணத்து நாகரீகத்தில்
பதட்டத்துடன் 
இயந்திரமாய் ஓடிஓடி

இயல்பு மறந்து
தொலைந்து போனார்கள்

நேரமின்மையால்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..