Thursday 1 October 2015

ஆனந்தவழிநிறையே

அண்டப்பெருவழி உறை
ஆனந்தவழிநிறையே

அதிமன வாழ்வளிக்கும்
ஆகம சுடரொளியே

சுற்றம்சூழ் சுகந்தமாய்
உயிரணைக்கும் வேதமே

எப்போதும் உடனிருக்கும்
நம்பிக்கையே நலனே அன்னையே போற்றி போற்றி

ஓம் மாத்ரேய நமஹ ...ஸ்ரீ அரவிந்தாய நமஹ ..!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..