Thursday 1 October 2015

விழி நீர்க்கடலில்

வருந்தி 
இமை மூடுகிறேன்

வந்து 
படகாடுகிறாய்

விழி நீர்க்கடலில்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..