Saturday 3 October 2015

அரிசிப் பல்லழகி

கர கர
மொறு மொறு வென
மழைநாளில்

கார இதமாய் 
இருக்கிறது

அரிசிப் பல்லழகியின்
கூழ் வடக கோபம்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..