Saturday 3 October 2015

அன் பூ கண்டு

ஒத்தைப் பூ
கொடுக்கும் போதெல்லாம்
மறுத்து

கொத்தோடு கொடுக்கும் போது
வாங்கிக் கொள்கிறாய்

சூடும் வயது கடந்து

இளமை 
மலர்கள் சிரிக்குதடி

பழுத்த நேசத்தில்

பருவங் கனியும்
அன் பூ கண்டு

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..