Saturday 3 October 2015

பிரியமாடும் கலைமகள்

கலையும் எழிலும்
காதலுடன் போட்டியிட்டு
கிறங்கவைக்கும்
தாய்மொழிவளமையை
தன்னிகர் பெயரென கொண்டு

பிரியமாடும் கலைமகள் 
கவிதாவிற்கு Kavitha Pillai

இனிய வாழ்த்துக்கள்

செம்மொழியை நித்தம் தொட்டு
நிகழ்வுபண்பேந்தி அமுதூட்டும் 
ஆசிரியையான 
தாங்கள்.....

அத்திருமொழிபோல்..அவனிவென்று 
வாழ்க வாழிய பல்லாண்டு பல்லாண்டு

இனிய வாழ்த்துக்கள் தோழி.

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..