Saturday 3 October 2015

காத்தருள்க தாய்மைகளே....

அன்புவேத ஆகம வளமையே

பண்பு குணநலன் வழங்கும்
வல்லமையே

பாச பொருள்நிறை பவித்திர தூய்மையே

சுத்த மனம்தரும் சுகந்த நேர்மையே

காரியசித்தி வழங்கும்
கனிமன பிரள்யமே

பிரபஞ்சங்கள் காக்க வந்த
பிரதான விந்தையே

சுபிட்ச தினத்தில் சுடரேற்றி
ஸ்ரீஅன்னைஅரவிந்த மடி சரணடைகிறோம்

காத்தருள்க தாய்மைகளே....

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ ..

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..