Saturday 3 October 2015

வலி முடிச்சிடுகிறேன்

ஈடில்லாத நேசத்தை
இணையில்லாது வழங்கி
தாய்மையென 
நினைவுசிலிர்க்க

கடமைக்கு செய் 
போதுமென்றே
செயலுரைக்கிறாய்

துவர்ப்பு புன்னகையுடன்
வலி முடிச்சிடுகிறேன்

நேசக் கருகலைந்து

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..