Thursday 1 October 2015

ஆர்வப் பிழை

இமைஏங்கிய
தவிப்பு

விழியோடு சிக்கி
பார்வை பறிக்கும் போதே

அறிவில் விழிக்கும்

மட மனதின்
ஆர்வப் பிழை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..