Saturday 3 October 2015

புஷ்பாஞ்சலி


அருள்தரும் ஆனந்தமயிக்கு பன்னீர் பூக்கள்

சங்கடங்கள் விலக்கும் சத்யமயிக்கு ரோஜா பூக்கள்

மனம்சூழும் மணமயமான
சைத்தன்யமயிக்கு செண்பக பூக்கள் ....

அன்பு சமர்ப்பணம்

ஓம் நமோ பகவதே ...ஸ்ரீ அரவிந்தாய நமஹ

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..