Thursday 1 October 2015

தேன்பிரிய சமாதியே சரணம்

தேவ ஆத்மாக்கள் உறை
தேன்பிரிய சமாதியே சரணம்

கவலைகள் நீக்கும் 
கருணைநிறை சமாதியே சரணம்

உற்சாக முன்னேற்றம் தரும்
உயர் பரம்பெருளுறை சமாதியே சரணம்

அனைத்துமானவளாகி ஆழ்வேள்வி தந்து
இம்மை மறுமை களைந்து
நிதர்சன வாழ்வின் நிம்மதி பிரியமாய்
உடன் வந்து காக்கும்

ஸ்ரீஅன்னை அரவிந்தமெனும்

அமைதியின் வேதமே சரணம் சரணம்

ஓம் நமோ பகவதே ..ஸ்ரீ அரவிந்தாய நமஹ !!!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..