Thursday 1 October 2015

குழந்தை மட்டுமே உயிராய் ..


சிலையெழுந்த முயலை

எல்லோரும்
கலையாய் பார்க்க

குழந்தை மட்டுமே
உயிராய் ........

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..