Saturday 3 October 2015

பைத்தியமென்று


உன்னைத்தவிர
வேறு நினைப்பின்றி 
அலைய

நீ உட்பட
அனைவரும் 
சொல்லினர்

பைத்தியமென்று

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..