Thursday 1 October 2015

புஷ்பாஞ்சலி



தெய்வீக உருமாற்றத்திற்கு
செம்பருத்தி

முன்னேற்ற வாழ்விற்கு
அல்மண்டா

கவலைகள் களைய செவ்வரளி

தைரியம் வழங்க எருக்கம் பூ

இனிமை எண் ணங்கள் தரும் பாகற்பூ...

அன்னை திரு பாதங்களில்
ஆனந்த சமர்ப்பணம்

ஓம் மாத்ரேய நமஹ ..ஸ்ரீ அரவிந்தாய நமஹ ..!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..