Thursday 1 October 2015

இறுகப் பற்றிக் கொள்

இறுகப் பற்றிக் கொள்

தள்ளாமை நடுக்கம்
உனக்கானாலும்
எனக்கானாலும்

தடுமாறாமல்
தடம் நடப்போம் வா

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..