Saturday 3 October 2015

விவசாயி ஆவி

ஏர் கூர் முனையில்
உறி தொங்குது

மழையை நம்பி
மண்ணை பதம் பார்த்து

சாவியா போன
விவசாயி ஆவி

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..