Thursday 1 October 2015

ரோஜாக் கொடியிடை


பழக்கப்படுத்தி போனாய்

மொட்டவிழ்க்கும் போது
முத்தம் தந்து

தவித்து ஏங்குகிறது
பூக்கும் போதெல்லாம்

ரோஜாக் கொடியிடை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..