Thursday 1 October 2015

வெட்க உறவாடுகிறேன்




அதிகாலை......

குளித்த என்னை
இழுத்து முத்தமிட்டு

முந்தானைபதுங்கி
களமழைத்து

திமிற ...திமிற
திமிர் வென்றாய்
கண்விழித்த பின்
கனவென்ற போதும்
கலைய மனமின்றி

வெட்க உறவாடுகிறேன்
அதனுடனே ..!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..