Thursday 1 October 2015

ஒளியே ஒளியின் வழியே



ஒளியே ஒளியின் வழியே

வாழ்வே வாழ்வின் நிறையே

சுடரே சுடர்தரும் அருளே

அன்பே அன்பின் வளமையே

கனிவே கனியமுத தவமே

அலங்காரி சிங்காரி ஆனந்த ஒய்யாரி...சிருங்காரி...ஓங்காரி ஓதுபொருள் தவமாயி

அன்னையே அம்மையே போற்றி போற்றி....

ஓம் நமோ பகவதே ..ஸ்ரீ அரவிந்தாய நமஹ ..!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..