Thursday 1 October 2015

கருணையே போற்றி



கமல பிரியமாய் கனிவணைக்கும் மேன்மையே போற்றி

கருத்து செம்மைதரும்
கருணையே போற்றி

அன்னை தந்தையாய்
ஆனாய் போற்றி

அழும்பிள்ளை நிம்மதி
காப்பாய் போற்றி

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ..!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..