Thursday 1 October 2015

அணைக்க அணையாள்


அணைக்க அணையாள்
நீங்க துயிலாள்
வருந்த மலராள்

தனித்து சோறுண்ணாள்
தவிக்க சிரிக்காள்

துடிக்க இறப்பாள்

தானென்பதை நானென்று
உடலேற்றிய
உயிர்க் கிழத்தி

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..