Wednesday 7 January 2015

மட மதில்பூனைமனசு

நினைத்த போது
அதட்டி

யோசிக்காத போது
தட்டி நிற்க வைத்து

அவள் எனும்
அழகு முகச்சுவரில்
ஏறித் தாவியே
ஏக்க நோட்டம்
போடுகிறது

மட
மதில்பூனைமனசு


No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..