Wednesday 7 January 2015

தாய் எனும்..மேன்மையாய்

கைகளுக்குள் அடங்கும்
வரமாய்...என்
கருவறை ஏந்திய தவம்..நீ

நீள்முத்தமிட்டு மீள்கிறேன்

நிசப்தமாய்
உதடோடு ஒட்டிக் கொள்ளும்
மென்மையில்

நானும் உன்னில்
பிறக்கிறேனடா....

தாய் எனும்..மேன்மையாய்


No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..