Wednesday, 17 December 2014

தாயுமானவன்

தாயின் மடியில் மென்மையையும்........
தகப்பனின் தோளில்
திண்மையையும்......
தாலாட்டும் இரவுகளில்
தப்பாமல் கற்றுக்கொள்கிறது
குழந்தை......
தாய் பாசத்திறக்கு ஈடான...
கை பிடித்து
உலகம்
காட்டும்
தந்தையின் கண்டிப்பு
தடுமாறும் போதும்
தடம் மாறும் போதும்
கட்டாயம்
தேவைப்படுகிறது
கடிவாளமாய்......ஒவ்வரு மழலைக்கும் வளர்ந்த பின்னும்...

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..