Tuesday, 16 December 2014

என் 'கதிர்' அவனே

என் 'கதிர்' அவனே...
உனக்கும் எனக்குமான
பிரியங்களை...ஊடல்களாய்....
சிறுபிள்ளைத்தனமாய்
தூண்டிவிட்டு.....
சிரித்துக்கொண்டே
வேடிக்கைப் பார்க்கிறது--காதல்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..