நித்தமும்
என் கனவுகளை
காதலாய்....
கைது செய்கிறது
உன் நினைவுகள்....
காதல் சொல்லும் போது
முகம் மூடி வெட்கம் கொள்கிறாயடி அழகே.....
ஆயுள் முடியும் தருவாயிலும் அழியாமல் என்னுள் புதைந்திருக்கும்...
அந்த அற்புத நிமிடம்.
கையில் வைத்து
உனக்காக ஏங்கித் தவிக்கிறது
என் காதல்...
பேசாதே...!!!!!!
என நீ ஆணையிடும்
அழகை ரசிப்பதற்காகவே.....
ஆயிரம் கிறுக்குத்தனம்
செய்ய வேண்டும் போல்
ஆசையாய் இருக்கிறது.....
என நீ ஆணையிடும்
அழகை ரசிப்பதற்காகவே.....
ஆயிரம் கிறுக்குத்தனம்
செய்ய வேண்டும் போல்
ஆசையாய் இருக்கிறது.....
என் மணற்பரப்பில்
தன் காதலை
பதியன் போட்டு
என்னைப்
பூக்க வைக்கிறாள் --அவள்





No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..