உந்தன் அழகெனும்
பந்தயக் குதிரையில்
பவனி வந்து வந்து..என்
இரவுகளை பதம்
பார்க்கிறாய் காதலே
கடற்கரை தோறும்
என் உயிர் யாழிசைத்து
படகுகளில் தேடுகிறது
தான் பயணித்த காதலை
உதடு பிதுக்கி
அழத்தயாராய் இருக்கிறது
அன்னியரை பார்க்கும்
குழந்தை போல்.....
என் காதல் ..
அவளில்லாமல்.....
உன் பாதசுவடுகளை
என்னில் ஆழமாய் பதித்து
காணாமல் போன
காதல் நீ
காதலே
உன் வழியில்
யோசிக்காமல்
நடைபழகுகிறது
என் பருவம்....
என் வயது மறந்து
சாரல் மழையில்
சந்தேகமாய் நணைந்து
வலியோடு வண்ணம்
கரைகிறது..நட்பு..
உந்தன் அ(ழ)லகுகளால்
என் மனம்.......
கொத்தி கொத்தி
சூடேற்றும் காதல் நீ.
பசுமை இன்பம் சூழ்ந்த
குறும்புகள் கூத்தாடும்
குழந்தைப் பருவம்
தொலைத்து.............
இடி,,மின்னல்கள்
முற்றுகையிட்ட
வெறுமையில்
சிரிக்க மறந்து
சிக்கிக் கொள்கிறோம்...
வாலிபமாய் வளர்ந்து
உனை விழிகளில் தாங்கி
நீ வரும் வரை....
எனைக் காவல் காக்கிறது
நம் காதல்....
உன் வரவை எதிர்பார்த்து
வழியெங்கும்....
உன் வண்ணம் கொண்டு
பூத்துக் காத்திருக்கிறது
என் காதல்
பிரிந்து இருக்கும்
வேளைகளில் எல்லாம்
இடைவெளி இல்லாமல்
இறுக்கிக் கட்டிக் கொள்கிறது
நம் கனவுகளும்..
நினைவுகளும்..காதலாய்..
ஆயிரம் காதலுக்கு இடையே அதிசயமாய் பூத்து....
ஆயுள் கடந்து எழுந்து
ஆணிவேராய் வேரூன்றும்
ஒரு ஆண்--பெண்
உண்மை நட்பு
என்
மண்பாண்டங்களை
அழகுபடுத்த
அவளின் நிறம் கொண்டு
பூத்தாயோ மலரே......
பந்தயக் குதிரையில்
பவனி வந்து வந்து..என்
இரவுகளை பதம்
பார்க்கிறாய் காதலே
கடற்கரை தோறும்
என் உயிர் யாழிசைத்து
படகுகளில் தேடுகிறது
தான் பயணித்த காதலை
அழத்தயாராய் இருக்கிறது
அன்னியரை பார்க்கும்
குழந்தை போல்.....
என் காதல் ..
அவளில்லாமல்.....
என்னில் ஆழமாய் பதித்து
காணாமல் போன
காதல் நீ
உன் வழியில்
யோசிக்காமல்
நடைபழகுகிறது
என் பருவம்....
என் வயது மறந்து
சந்தேகமாய் நணைந்து
வலியோடு வண்ணம்
கரைகிறது..நட்பு..
என் மனம்.......
கொத்தி கொத்தி
சூடேற்றும் காதல் நீ.
குறும்புகள் கூத்தாடும்
குழந்தைப் பருவம்
தொலைத்து.............
இடி,,மின்னல்கள்
முற்றுகையிட்ட
வெறுமையில்
சிரிக்க மறந்து
சிக்கிக் கொள்கிறோம்...
வாலிபமாய் வளர்ந்து
நீ வரும் வரை....
எனைக் காவல் காக்கிறது
நம் காதல்....
மின்னல் உணர்வுகள் கூத்தாட
உன் விரல் தீண்டிவிடுமோ
எனும் படபடப்பில்
விழித்துவிடுகிறது
என் கனவு......
உன் விரல் தீண்டிவிடுமோ
எனும் படபடப்பில்
விழித்துவிடுகிறது
என் கனவு......
வழியெங்கும்....
உன் வண்ணம் கொண்டு
பூத்துக் காத்திருக்கிறது
என் காதல்
என் காதல்
தவிக்க ..தவிக்க
மலரிதழ்களை....
மறக்க செய்து...
மது சிந்துகிறதடி
உன் இதழ்கள்..
தவிக்க ..தவிக்க
மலரிதழ்களை....
மறக்க செய்து...
மது சிந்துகிறதடி
உன் இதழ்கள்..
வேளைகளில் எல்லாம்
இடைவெளி இல்லாமல்
இறுக்கிக் கட்டிக் கொள்கிறது
நம் கனவுகளும்..
நினைவுகளும்..காதலாய்..
ஆயுள் கடந்து எழுந்து
ஆணிவேராய் வேரூன்றும்
ஒரு ஆண்--பெண்
உண்மை நட்பு
மண்பாண்டங்களை
அழகுபடுத்த
அவளின் நிறம் கொண்டு
பூத்தாயோ மலரே......















No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..