Thursday 1 October 2015

மனிதம் வெடித்த நிலம்



கிணறு வரைகிறேன்

தண்ணீர் எங்கேயென
கேட்கிறது

மரச் சாக்காட்டில்
மனிதம்
வெடித்த நிலம்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..