Thursday 1 October 2015

தழுவி உயிர் கொல்

தாவி உடலணை
தழுவி உயிர் கொல்

பேசாமல் முத்தமிடு
பேசி பேசி முகிழ்த்து

தாயென ஒப்பு கொடு
தாதியென நீவி நிறை

ஆளுமை எம்பு
ஆலிங்கன பள்ளிகொள்

பாருலகு வென்று படைப்போம் ..வா

ஆதிமனித ஆடையணிந்து
நித்தம் புது ஆத்திசூடி

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..