Sunday 8 February 2015

சாரல் மனிதங்களை

கொஞ்சம்
கருணையானவன்
தான் போலும்
இறைவனும்..........

பாலையிலும் ..
அவ்வப்போது
தூவும் துளிமழையாய்

எட்டி பார்க்க செய்கிறானே
சாரல் மனிதங்களை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..