Sunday 8 February 2015

தெய்வ மச்சான்

மனைவிக்கும் மச்சினிக்கும்
நீயா நானா

போட்டி வரும்
போதெல்லாம்

மடச் சாம்பிராணியாகி
போகவே விரும்புகிறான்
தெய்வ மச்சான்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..