Sunday 1 February 2015

*புஷ்பாஞ்சலி*

யோகவேள்விகள் துயிலுறங்கும்
பவித்ர சமாதியே

ஸ்தூல அமைதியாய் நிறைந்திருக்கும்
சத்திய சமாதியே

துயரோடு வருவோர்கள் ..துன்பம் விலக்கி
தூய்மை வாழ்வு தரும் வாகை சமாதியே

நல்மனப் புரிதல்கள் தந்து நல்லோர் உடன் வைக்கும்
நம்பிக்கை சமாதியே....

அதிகாலை அவனி பூத்த அனைத்து மலர்களிலும்
அன்னை உன் உருகண்டு சமர்பிக்கிறேன்
அம் மலர்களை..நின் மலர் சமாதியில்

நிகழ்வாய் நிறைந்து காத்தருள்வீர் பிதாமேன்மைகளே...!!!!!!!

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!!!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..