Sunday 1 February 2015

அம்மா’’

தாயில்லா பிள்ளையையும்
பிள்ளையில்லா தாயையும்

ஆணிவேரோடு
அசைத்து பார்க்கும்

ஓர் கோடாரிச் சொல்

’’’’’’’’’அம்மா’’’’’’

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..