Sunday 1 February 2015

ஊமை உணர்வுகள்.

அருகே
நீயில்லையெனினும்
ஆயிரம் தவறுகள்
உன்னிடம் இருந்தாலும்

அழுந்துகிறாய் நீ
என்பதை

எவரும் சொல்லாமலே
உணரும்
ஊமை உணர்வுகள்....

சிரித்த போதும்
மனம் கனத்தே
கிடக்கிறதடி

குழையும் என்
தாய்மைத் துடிப்பில்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..