Sunday 1 February 2015

தாராள மனசு

விடிய விடிய
விழிச்சு வித்தாலும்
விழிச் சிகிச்சைக்கு கூட
தேறாது..என்று
தெரிந்தபின்னும்
வியாபார கணக்கில்லாம

கூட ரெண்டுசேர்த்து
ஓசி அள்ளிப் போடுறா

தாராள மனசு
தாயம்மா பாட்டி

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..