Sunday 1 February 2015

புஷ்பாஞ்சலி

மலரும் மனம் தரும் மலர்களின் தேவிக்கு
மகிழம்பூக்கள் சமர்ப்பணம்

மண்ணுயிர் காக்க வந்த மகத்துவ பிரியத்திற்கு
மனோரஞ்சித மலர்கள் சமர்ப்பணம்

மன்னிக்கும் தன்மை அருளும்
மகிழ்ச்சியின் கடலுக்கு மஞ்சனத்தி மலர்கள் சமர்ப்பணம்

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ..!!!!!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..