ஆத்ம பிரியங்களாய்...
அன்பு வேதங்களாய்
இறைகூடி நிற்கும்
இனிய தேவதைகள் ஆசியோடு
இவ்வுலகம் வந்த ...இனிமை சகோதரி Sundari palani
நட்பின் நல்மன தோழமை Palani Vel
அவர்களின் அன்பு மனைவி ..சுந்தரி பழனிவேல் க்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
ஆளுமை தைரியமாய்...அன்பு பிரியம் கொண்டு
பாசமெனும் கிளி மொழிகளுக்கு
அடையாள உருவம் நீங்கள்.....
பரந்தமனதாய்...பார்த்து பார்க்காதவரையும்
சட்டென பிரியமாடி...சொந்தம் கொண்டாடும்
பிள்ளை மனம்....
பாண்டிசேரி என்றதும் நினைவு வரும்
எங்கள் அன்னை போல்
நீங்களும் ..எப்போதும் எங்களுக்கு
என்ன இந்த வாழ்வு மிச்சம் வைத்திருக்கிறது என்று
சோர்வாய் நான் வீழும் போதெல்லாம்
இன்றும் கதிர் ...தன் சகோதரியாய்..தங்களை தான்
என் முன் வைப்பார்..அவர்கள் பெயர் கொண்டு
அவர்களில் பாதி யாவது உன்னில் வேண்டாமா என
நம்பிக்கைசெழித்த நாநிலப் பிரியமே
என்றும்..இன்பம் தங்கமென பொங்கித்தங்கி
நேச வளமையோடு.....
கருத்திணைந்து ஆயுள் சொந்தமாடும்..அன்புக் கணவருடனும்
மடிபிறந்து ..மனதின் சக்தியாய் அணுச்செல் நிறைந்த ஆசைமகனுடனும்..என் அன்னை ஆசீர்வாதங்களுடன்
பல்லாண்டு பல்லாண்டு வாழ்க ...வாழிய சகோதரி
மங்கலக் கொத்துகள் நிறைந்த மலர்ப்பூங்கொத்து
கொடுத்து வாழ்த்துகிறேன்.....
[நினைத்துக் கொண்டே இருக்கும் பிரிய வாழ்த்து...
வேலை பளுவில்
எழுதியணைக்க தாமதமாகிவிட்டது சிஸ்டர்....
மன்னிக்க வேண்டுகிறேன்]
அன்பு வேதங்களாய்
இறைகூடி நிற்கும்
இனிய தேவதைகள் ஆசியோடு
இவ்வுலகம் வந்த ...இனிமை சகோதரி Sundari palani
நட்பின் நல்மன தோழமை Palani Vel
அவர்களின் அன்பு மனைவி ..சுந்தரி பழனிவேல் க்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
ஆளுமை தைரியமாய்...அன்பு பிரியம் கொண்டு
பாசமெனும் கிளி மொழிகளுக்கு
அடையாள உருவம் நீங்கள்.....
பரந்தமனதாய்...பார்த்து பார்க்காதவரையும்
சட்டென பிரியமாடி...சொந்தம் கொண்டாடும்
பிள்ளை மனம்....
பாண்டிசேரி என்றதும் நினைவு வரும்
எங்கள் அன்னை போல்
நீங்களும் ..எப்போதும் எங்களுக்கு
என்ன இந்த வாழ்வு மிச்சம் வைத்திருக்கிறது என்று
சோர்வாய் நான் வீழும் போதெல்லாம்
இன்றும் கதிர் ...தன் சகோதரியாய்..தங்களை தான்
என் முன் வைப்பார்..அவர்கள் பெயர் கொண்டு
அவர்களில் பாதி யாவது உன்னில் வேண்டாமா என
நம்பிக்கைசெழித்த நாநிலப் பிரியமே
என்றும்..இன்பம் தங்கமென பொங்கித்தங்கி
நேச வளமையோடு.....
கருத்திணைந்து ஆயுள் சொந்தமாடும்..அன்புக் கணவருடனும்
மடிபிறந்து ..மனதின் சக்தியாய் அணுச்செல் நிறைந்த ஆசைமகனுடனும்..என் அன்னை ஆசீர்வாதங்களுடன்
பல்லாண்டு பல்லாண்டு வாழ்க ...வாழிய சகோதரி
மங்கலக் கொத்துகள் நிறைந்த மலர்ப்பூங்கொத்து
கொடுத்து வாழ்த்துகிறேன்.....
[நினைத்துக் கொண்டே இருக்கும் பிரிய வாழ்த்து...
வேலை பளுவில்
எழுதியணைக்க தாமதமாகிவிட்டது சிஸ்டர்....
மன்னிக்க வேண்டுகிறேன்]
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..