தன்னிறைவு ஆளுமைகள் தன்மேன்மையாய் நிறைந்த
தனித்துவ ஆளுமையே போற்றி
உண்மையெனும் உவமையாய் வந்த
நேர்மைசிகர வெற்றிமையே போற்றி
வழி தொடரும் பொய்மைவிலக்கி
நிம்மதி இமை வருடி மனதின் இன்பம் ஆளும் வேதமே
அன்னைஎனும் ஆனந்த நாதமே....போற்றி போற்றி
ஓம் மாத்ரேய நமஹ..ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!!!!!!!!!!!!
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..