Sunday 8 February 2015

இல்லாளின் அருமை இல்லாது ..

அரைத்த கைவலியும்
அவசரத்தில் மறந்த உப்பும்

அழைத்து
வரச்சொல்கிறது

அம்மா வீடு சென்ற
கோப மனைவியை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..