Sunday 8 February 2015

காவியத் தேனடி நீ

தொட்டவுடன் பூத்து
தொட தொட
சிணுங்கும்

மதுக்கனி ஒளித்த
மகரந்த
காவியத் தேனடி நீ

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..